Tuesday, January 11, 2011

அர்ப்பணிப்பு

அவளுக்குப் பெறவு
மூத்தாள் பெத்ததே
மூணு இருக்கே!
கொஞ்சமாச்சு நெனைக்கிறாளா?
கரிச்சுக் கொட்டினா சித்தி!
.
எங்க போய் முட்டிக்க?
தலையாட்டியாவே மாறிட்ட
தகப்பன்!

அக்காவுக்கு என்னன்னு
புரியாம முழிக்குதுக,
கூடப் பொறந்ததுக!

நாதியத்து போய்ட்டா
வக்கத்தபய மவ!
தாயா ஆனா
தங்கமா வளத்தா
.
வழி இல்லாம ஒத்துக்கிட்டா
தங்கசிகளுக்காக!
வாக்கப்பட்டா
கெழத்துக்கு ரெண்டாந்தாரமா!!!


நன்றி வார்ப்பு
http://www.vaarppu.com/padam_varikal.php?id=64

No comments:

Post a Comment