Friday, January 7, 2011

போதுமடா சாமி


தாரிலே வெந்த கால்களையும் மீறி
தவிக்கும் சிசுவின் பசி
மனதினில்
.
ஒரு கவளம் களியாவது
உண்டெழுந்தால் போதுமே,
பால் வார்த்து பசி தீர்ப்பேனே!!
.
கார்மேகம் கூட ஒரு மணித்துளி யோசிக்கும்
கரைந்தோடும் எண்ணமிருந்தால்!

நிழலில் கூட ஒதுங்க இயலா
நெஞ்சை உருக்கும் இவ்வாழ்க்கை
போதுமடா சாமி!!!

நன்றி வார்ப்பு
http://www.vaarppu.com/padam_varikal.php?id=53

No comments:

Post a Comment