Thursday, January 13, 2011

வில்லாளிகள்



கணைகள் ஏராளம்
துளைகள் மனமெங்கும்
.
நொடிப்பொழுதில்
வன்மையும் மென்மையும்
கலந்து தொடுக்க கூடுமோ!!
.
நிச்சயமாகக் கூடும்
நிரூபிக்க அடுக்கடுக்காய்
தொடுத்துக் கொண்டே!!
.
துடிதுடிக்கிறதடி,
தயவு செய்து அடக்கி வை
உனது கூரிய விழிகளை!!!

No comments:

Post a Comment