Monday, February 27, 2012

நீரில் விரியும் கோலத்தின் கிளைபிம்பம்

 



ஒற்றைத் துளையிட்ட புள்ளியை நோக்கி
பாதையை விழுங்கியபடி
நீள்கிறது பளிங்குக் கற்களில்
வழுக்கி நீந்தும் வெள்ளைநீர்..
 
இருபுறமும் கரையிட்டுக் கிளையிட்ட
யாழினியை வெறித்தபடி
புள்ளியை நோக்கி வளர்கிறது
விருட்சமாய் நீர்க்கோலம்..

 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5260

No comments:

Post a Comment